Pages
காதல்♥கவிதை♥
Posted in
Labels:
♥கவிதை♥
|
at
11:02 AM
நள்ளிரவு தாண்டிய
சாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது... ♥
சாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது... ♥
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்..♥
அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட
உதிர்க்கவில்லை இன்னமும்..♥
அன்று அவன்
கையில்கொடுத்திருந்தால்
கையில்கொடுத்திருந்தால்
அவன் சில காலம்
உயிர் வாழ்ந்திருப்பான் ...♥
உயிர் வாழ்ந்திருப்பான் ...♥
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்பார்த்ததும்
எனக்கும் செத்துவிடத் தோன்றியது....♥
எனக்கும் செத்துவிடத் தோன்றியது....♥
என் நாட்குறிப்பின்
பக்கங்களிலிருந்து
கிழித்தெறிகிறேன்..!
உன்னுடன்பேசாத நாட்களை..!♥
சுகமான பயணம்
உனக்காக நீட்டிய ரோஜாவோ
தண்டவாளத்தில்....♥
தண்டவாளத்தில்....♥
எழுத எழுத வெறுமையாகவே
இருக்கிறது-தாள்
எழுதியதுமே தாளிடமிருந்து
தப்பித்து உன்னை சேரும்
எனது காதல் கவிதை....♥ ♥ ♥
எனது காதல் கவிதை....♥ ♥ ♥
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "காதல்♥கவிதை♥"
Post a Comment