Pages
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
Posted in
Labels:
உலக செய்திகள்
|
at
10:33 AM
ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சௌதி அரேபியாவின் நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன அதில் மிக்சிறப்புடன் கூடிய பச்சை பிரிவு இந்த நிறுவனங்களக்கு எந்த கட்டுபாடும் இல்லை
அடுத்த வகைதான் மஞ்சள் பிரிவு இந்த வகை நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் தொடர்ந்து ஆறுவருடம் பணியாற்றியிருந்தால் அவர்களின் இருப்பிடவசதி அனுமதி (இக்கமா) புதிப்பிக்க இயலாது ஆறுவருடதத்ற்க்கு கீழ்உள்ளவர்களுக்கு முடியும். இந்த நிறுவனங்கள் பச்சை பிரிவிற்க்கு மாறமுடியும்
அடுத்து சிகப்ப பிரிவின் கீழ் வரும் நிறுவனங்கள் இதில் பணிபுரிபவர்களின் இக்கமா புதிப்பிக்க இயலாது அவர்கள் எத்தனை வருடம் வேலை செய்தார்கள் என்பதை கணக்கில் கொள்வதில்லை.
இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சௌதி அரேபியாவின் நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன அதில் மிக்சிறப்புடன் கூடிய பச்சை பிரிவு இந்த நிறுவனங்களக்கு எந்த கட்டுபாடும் இல்லை
அடுத்த வகைதான் மஞ்சள் பிரிவு இந்த வகை நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் தொடர்ந்து ஆறுவருடம் பணியாற்றியிருந்தால் அவர்களின் இருப்பிடவசதி அனுமதி (இக்கமா) புதிப்பிக்க இயலாது ஆறுவருடதத்ற்க்கு கீழ்உள்ளவர்களுக்கு முடியும். இந்த நிறுவனங்கள் பச்சை பிரிவிற்க்கு மாறமுடியும்
அடுத்து சிகப்ப பிரிவின் கீழ் வரும் நிறுவனங்கள் இதில் பணிபுரிபவர்களின் இக்கமா புதிப்பிக்க இயலாது அவர்கள் எத்தனை வருடம் வேலை செய்தார்கள் என்பதை கணக்கில் கொள்வதில்லை.
சரி பச்சை, மஞ்சள் மற்றம் சிகப்பு பிரிவு என்றால் என்ற அதை எப்படிதெரிந்து கொள்வது.
நிடகட் என்ற முறையில் நிறுவனங்களின் பணிபுரிபவர்களில் மொத்த சௌதிஅரேபியர்களின் விகிதசார அடிப்படையில் இந்த வண்ணப்பிரிவுகளை வகைப்படுத்துகின்றன அதனடிப்படையில் இதை அமல் செய்ய இருக்கின்றார்கள்
நிடகட் என்ற முறையில் நிறுவனங்களின் பணிபுரிபவர்களில் மொத்த சௌதிஅரேபியர்களின் விகிதசார அடிப்படையில் இந்த வண்ணப்பிரிவுகளை வகைப்படுத்துகின்றன அதனடிப்படையில் இதை அமல் செய்ய இருக்கின்றார்கள்
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். என்று பொத்ததம் பொதுவக கூறுவது சரியான கருத்தில்லை அத்துடன் வீட்டுப்பணியாளாகள் இந்த சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!"
Post a Comment