Pages
காதல்♥கவிதை♥
Posted in
Labels:
♥கவிதை♥
|
at
11:02 AM
நள்ளிரவு தாண்டிய
சாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது... ♥
சாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது... ♥
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்..♥
அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட
உதிர்க்கவில்லை இன்னமும்..♥
அன்று அவன்
கையில்கொடுத்திருந்தால்
கையில்கொடுத்திருந்தால்
அவன் சில காலம்
உயிர் வாழ்ந்திருப்பான் ...♥
உயிர் வாழ்ந்திருப்பான் ...♥
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்பார்த்ததும்
எனக்கும் செத்துவிடத் தோன்றியது....♥
எனக்கும் செத்துவிடத் தோன்றியது....♥
என் நாட்குறிப்பின்
பக்கங்களிலிருந்து
கிழித்தெறிகிறேன்..!
உன்னுடன்பேசாத நாட்களை..!♥
சுகமான பயணம்
உனக்காக நீட்டிய ரோஜாவோ
தண்டவாளத்தில்....♥
தண்டவாளத்தில்....♥
எழுத எழுத வெறுமையாகவே
இருக்கிறது-தாள்
எழுதியதுமே தாளிடமிருந்து
தப்பித்து உன்னை சேரும்
எனது காதல் கவிதை....♥ ♥ ♥
எனது காதல் கவிதை....♥ ♥ ♥
Rare Indira gandhi family Pictures
Posted in
Labels:
புகைபடம்
|
at
2:27 PM
Old Mumbai Photos
Posted in
Labels:
இந்தியா
|
at
2:27 PM
Churchgate Station
Churchgate Station
Apollo Bunder
Asiatic Town Hall
Once Ballard Pier was a Railway Station
Frontier Mail leaving from Ballard Pier Railway Station
Mumbai Kalbadevi Road
Bullock Carts on Mumbai Streets
Colaba was the Destination Railway Station of Mumbai which was closed in 1930.
Cuffe Parade
Oval Maidan near Churchgate Station - 1875
Gowalia Tank
உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம்
Posted in
Labels:
உலக செய்திகள்
|
at
2:12 PM
சீனா நிறைய விடயங்களில் உலகின் உச்சத்தை தொட்டு இருக்கிறது, உதாரனத்திற்கு சீனப்பெருஞ்சுவர், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, தியனன்மென் சதுக்கம்(Tiananmen Square), உலகின் மிகப்பெரிய அங்காடி(mall) South China Mall in Dongguan, இதன் வரிசையில் இந்த மிகப்பெரிய டிராபிக் ஜாமும் தற்போது இணைந்திருக்கிறது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் பெய்ஜிங் – ஜாங்ஜியாகௌ(Beijing-Zhangjiakou Highway) பெருவழியில் இந்தப் போக்குவரத்து நெரிசல் இடம் பெற்றிருக்கிறது. ஆகஸ்ட் 13 ம் தேதி தொடங்கி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, ஏறக்குறைய 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த நெரிசல், தினமும் 400 மீட்டர் மட்டுமே வாகனங்கள் முன்னேருகிறதாம். இது செப்டம்பர் மாத மத்தியில் தான் சரியாகும் என்று சீனப் போக்குவரத்து சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சரி இதுபோன்ற நெரிசல் இங்கு உருவாகக் காரணம் தான் என்ன?
20 லட்சம் மக்கள் ஒவ்வொரு மதாமும் நகரத்தை நோக்கி வந்து கொண்டு இருப்பது, கார் விற்பனை மாதத்திற்கு மாதம் 20 சதவிகிதம் கூடுவது, சீனா புதிய தேசிய நெடுஞ்சாலைகளையும், மராமத்து வேலைகளையும் செய்து கொண்டிருப்பது, அதனால் நெடுஞ்சாலைகள் தொழிலாளிகளாலும், வேலைகளுக்கான கனரக வாகனங்களாலும் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி இருப்பது. இப்படி பல காரணங்கள் சொல்கிறார்கள்
இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் நிலக்கரி ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களே என்று ஒரு தரப்பு கூறுகிறது, சீனாவின் ஆற்றல் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் இந்த நிலக்கரி மூலமே பெறப்படுகிறது மேலும் சீனாவில் சிறு மற்றும் குறு அளவில் நிறைய நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது எல்லோரும் அறிந்ததே, வருடத்திற்கு 2500 பேர் குறைந்த பட்சம் சுரங்கங்களில் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இந்த சுரங்க முதலாளிகள் சட்டத்திற்கு புறம்பாக நிலக்கரியை விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள், போதுமான அளவுக்கு இவர்களை கண்காணிக்க கண்காணிப்பு இடங்கள் (checkpoints ) இல்லை. இந்த நெரிசலின் பல படங்களில் இந்த நிலக்கரி வண்டிகள் அதிகம் ஆக்கிரமிப்பு பெற்று இருப்பதை காணலாம்
சரோஜா படத்தில் ஒரு டிராபிக் ஜாம் ஆகும் அப்போது, நிறைய ரோட்டோர வியாபாரிகள் சடுதியில் தோன்றி வியாபாரம் செய்வது போல ஒரு காட்சி வரும், பிரியாணிக்கு ஒருத்தர் ஆர்டர் எடுப்பார் ஞாபகம் இருக்கா? அதே நிலை இந்த சீன டிராபிக் ஜாமிலும் உண்டாக்கியிருக்கிறது. உணவு, உடை, புத்தகங்கள் என விற்பனை படு ஜோராம்.
Subscribe to:
Posts (Atom)










































