Pages
கலைஞர் கருணாநிதி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
Posted in
Labels:
குறிப்புகள்
|
at
12:13 PM
டி.எம்.கருணாநிதி என்றுதான் ஆரம்ப காலத்தில் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார் இப்போது மு.க!.
’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.
தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.
தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.
அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.
தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.
சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.
ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.
கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.
ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.
பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.
கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.
பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.
சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.
’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.
12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.
புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.
படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.
கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.
கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.
தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.
’ஆண்டவரே’ என்றுதான் எம்.ஜி.ஆர். இவரை அழைப்பார். பிற்காலத்தில் `மூக்கா’ என்றும் அழைத்திருக்கிறார். `மூனாகானா’ என்று அழைப்பது சிவாஜியின் ஸ்டைல். இன்று கருணாநிதியின் மனைவி, மகன்கள், பேரன் பேத்திகள் உட்பட அனைவருமே `தலைவர்’என்றுதான் சொல்கிறார்கள்!.
தினமும் டைரி எழுதும் பழக்கம்கொண்டவர் அல்ல கருணாநிதி. ஆனாலும், அவருக்கு எல்லாம் நினைவில் அப்படியே இருக்கும். `என்னுடைய மூளையே எனக்கு ஒரு டைரி’ என்பார்!.
தினமும் இரவுத் தூக்கம் சி.ஐ.டி.காலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு சி.ஐ.டி. நகர். சிறு தூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு டி.ஐ.டி நகர் போய்விடுவார். கருணாநிதியின் ஒருநாள் இதுதான்!.
அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது! கருணாநிதிக்கு யோகா கற்றுக்கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார்.`நாராயண நமஹ’ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்’ என்று இவர் சொல்வார். `இரண்டும் ஒன்றுதான்’ என்று தேசிகாச்சாரும் சொல்லி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்தலை சங்கு மார்க் வேட்டிகள்.`இதுதான்யா திருப்தியா இருக்கு’ என்பார்!.
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்தால், சைவமே பெரும்பாலும் சாப்பிடுகிறார்.நித்தமும் ஏதாவது ஒருவகைக் கீரை இருக்க வேண்டும். மற்றபடி இட்லி,சோறு,சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை!.
தி.மு.க. தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் 11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கழற்றியதே இல்லை.தங்க சங்கிலிகளை எப்போதுமே அணிந்ததில்லை!.
சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி. திருவாரூர் போர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமில் இருந்திருக்கிறார். இப்போது கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!.
ஏதாவது ஒன்றைப் படித்தால், அதை அப்படியே ட்விஸ்ட் செய்வதில் தனித்திறமை உண்டு. `வீரன் ஒருமுறைதான் சாவான்... கோழை பலமுறை சாவான்’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி, `வீரன் சாவதே இல்லை....கோழை வாழ்வதே இல்லை’ என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்!.
கோபாலபுரம் வீட்டில் செயல்மணி, அறிவாலயத்தில் நீலமேகம் ஆகிய இருவரும் தான் கருணாநிதிக்கு உதவியாளர்கள். இருவருக்கும் வயதாகி விட்டதால், புதிதாக நித்யா என்ற இளைஞர் நியமிக்கபட்டு இருக்கிறார்!.
ஆரம்ப காலத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் `உடன்பிறப்பே’ என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். `கடிதங்கள் எழுதுவதால்தான் என் மனவருத்தங்கள் குறைகின்றன’ என்பர்!.
பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி. `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஒரு முறை கேட்கப்பட்டது. `அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று திருப்பி அடித்தார்!.
கருணாநிதி 40-க்கும் மேலான படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம்,`மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது!.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்றுதான் என் கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்!.
பூஜை அறை மாதிரியான மாடத்தில் கருணாநிதியின் அப்பா முத்துவேலர், அம்மா அஞ்சுகம், முதல் மனைவி பத்மாவதி ஆகியோரின் படங்கள் இருக்கின்றன.முக்கியமான நாட்களில், அங்கு வணங்கி விட்டுத்தான் வெளியில் புறப்படுவார்!.
சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள்,திரைக்கதை,வசனங்கள்,பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.`ஆளும் திறமை இட்து மூளை... காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்’ என்றார் நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி!.
’தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்’ கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது `வீழ்வது நாமாக் இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- கருணாநிதி எழுதிய இம் மூன்றும் தமிழகத்தில் அதிக முறை சொல்லப்பட்ட வாக்கியங்கள்!.
12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10முறை தி.மு.க. தலைவர் என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்!.
புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும்,அதைச் சரிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவம் அவரது அதிகப்படியான் அக்கறையை உலகத்துக்குச் சொன்னது!.
படுக்கையில் உட்கார்ந்து பரீட்சை அட்டை வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம்.உயரத்துக்காக இரண்டு தலையணைகளை அடுக்கிவைத்துக் கொள்வார். இன்றுவரை மை பேனாவைத்தான் பயன்படுத்துவார்!.
கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம்,முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் மொத்தமும் கருணாநிதிக்காகத் தனியாகக் காத்திருக்கும்!.
கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கிய படி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்குகிறார்!.
கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள்!.
தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை!.
டைரக்டர் ஷங்கர் - சிறு குறிப்புகள்
Posted in
Labels:
சிறு குறிப்புகள்
|
at
11:57 AM
தமிழ் சினிமா வர்த்தகத்தைக் கோடிகளில் ஹிட்டடிக்கவைத்த காஸ்ட்லி மாஸ்டர். கனவுக்கு கலரும் கோபத்துக்கு கிரஃபிக்ஸீமாக வெரைட்டி காட்டும் இயக்குநர் ஷங்கரின் பெர்சனல் பக்கங்கள்....
“குங்குமம்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர் . அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா. ‘தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்து போல அவருக்குப் பிறந்த மகன் ‘ஷங்கர்’ ஆனார்.
· நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச்சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் ‘சிவாஜி’. ‘
· ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!.
· வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர்,’எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?’ என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!.
· சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!.
· தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.
· மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட் மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!.
· நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!.
· சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!.
· இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!.
· தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் ‘பாய்ஸ்’ படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ‘எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?’ என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!
· எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!
· ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேண்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!.
· ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் ‘அழகிய குயிலே’. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!.
· குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள். கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!.
· பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!.
· ஷங்கர் பக்கா பங்ச்சுவல். ‘டைரக்டர் லேட்டாத்தானே வருவார்’ என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரப்பாக் இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!
· 1993-ல் ஜெண்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,நாயக்,பாய்ஸ், அந்நியன்,சிவாஜி .. பத்தாவது படம் ‘எந்திரன்’!
· முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். ‘அந்நியன்’ பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது!.
· ஷீட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்து விடுவார்!.
· உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!
· ஷங்கரை மிகவும் பாதித்த படம், ‘சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!.
· கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான் கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர். கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும் போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!.
· ஆகஸ்ட் 17 ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட் குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!
· நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!. என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேடட்தற்கு வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் ‘காதலன்’ படத்தின் பேட்டைராப் பாடலில் ‘பேட்டைராப்’ என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!
“குங்குமம்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பெயர் ஷங்கர் . அப் படத்தைப் பார்த்த ஷங்கரின் அம்மா. ‘தனக்கு ஒரு மகன் பிறந்தால் ஷங்கர் என்று பெயர் வைப்பேன்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம். சொல்லிவைத்து போல அவருக்குப் பிறந்த மகன் ‘ஷங்கர்’ ஆனார்.
· நடிகராகும் ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர், சின்னச்சின்ன வேடங்களில் காமெடி பண்ணியதோடு சரி ஷங்கர் கடைசியாகத் தலை காட்டிய படம் ‘சிவாஜி’. ‘
· ஷங்கர் டி.எம்.எஸ். குரலில் பாடுவதை வீட்டிலும் அலுவலகத்திலும் கேட்கலாம். ரஹ்மானுக்குப் பாடிக் காட்டினாரா எனத் தகவல் இல்லை!.
· வீட்டில் டிரெட்மில் வைத்திருக்கும் ஷங்கர்,’எனக்குத் தொப்பை விழுந்திருக்கா?’ என அடிக்கடி இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்பார். தன்னைத்தான் கிண்டலடிக்கிறாரோ எனக் கலவரமாவது பாலாஜி பழக்கம்!.
· சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் வளரும் ஷங்கரின் குழந்தைகள் ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் படிப்பது லேடி ஆண்டாள் பள்ளியில்!.
· தினமும் ஒரு மணி நேரமாவது ஷட்டில்காக் விளையாடுவார் ஷங்கர். விளையாட்டில் அவரது உதவி இயக்குநர்கள்தான் பார்ட்னர்கள்.
· மீன் உணவுகள் ஷங்கரின் ஃபேவரைட் மதுரை கோனார் மெஸ், அம்மா மெஸ்களின் சிறப்பு அசைவ உணவுகள் ரொம்பவும் பிடிக்கும்!.
· நகைகள் மீது ஈர்ப்பு இல்லாதவர். ஆனால், இப்போது மனைவி கொடுத்த ஒரு வைரக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் விரலில் மின்னுகிறது!.
· சினிமாவில் கால் பதிக்குமுன் சென்னை ‘ஹால்டா’ கம்பெனியில் பணிபுரிந்தவர். அப்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார் ஷங்கர்!.
· இந்தியாவிலேயே ஷங்கரைவிட நிதானமாக கார் ஓட்டுபவர் வேறு எவரும் கிடையாது. க்ரீன் சிக்னல் விழாமல் கியர் தொடவே மாட்டார். ஒரு ரிவர்ஸ் எடுக்க 15 நிமிடங்களாவது ஆகும் இவருக்கு!.
· தொடர்ந்து சிகரெட் புகைத்து வந்தவர் ‘பாய்ஸ்’ படத்தோடு அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார். ‘எப்படி சார் சிகரெட்டை விட்டீங்க?’ என்று இன்றும் ரஜினிகாந்த் ஷங்கரிடம் பொறாமையாக விசாரிப்பாராம்!
· எந்த நாட்டுக்கு, எந்த ஊருக்குப் போனாலும் தரையிறங்கியவுடன் தன் மனைவி ஈஸ்வரிக்குத் தன் இருப்பிடம் குறித்த தகவல் சொல்லிவிடுவார் ஷங்கர்!
· ஷங்கரின் காஸ்ட்யூமர் அவரது மனைவிதான். ஷங்கர் எப்போதும் கடைகளுக்குச் சென்று உடைகள் வாங்கியது கிடையாது. விழாக்களுக்கு பிளாக் பேண்ட், பிளாக் சூட் அணிந்துகொள்ள விரும்புவார்!.
· ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டு ஸ்க்ரிப்ட் செய்த படம் ‘அழகிய குயிலே’. ஆனால், அதைப் படமாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் இன்னொரு பிரமாண்ட வாய்ப்பு வாசல் கதவைத் தட்டும்!.
· குடும்பத்தினருக்காக மட்டுமே அவர்களுடன் கோயிலுக்குப் போவார். மற்றபடி நல்ல நாள். கெட்ட நேரம் போன்றவை குறித்து அலட்டிக்கொள்வது இல்லை!.
· பக்கத்து வீட்டிலேயே சூர்யா வசித்தாலும், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேருடன் 14 படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தாலும் இன்னும் அந்த இரு ஹீரோக்களை வைத்துப் படம் இயக்கவில்லை ஷங்கர்!.
· ஷங்கர் பக்கா பங்ச்சுவல். ‘டைரக்டர் லேட்டாத்தானே வருவார்’ என்று யாரும் அசட்டையாகச் சென்றால், செட்டில் பரபரப்பாக் இயங்கிக்கொண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர்!
· 1993-ல் ஜெண்டில்மேன் துவங்கி காதலன், இந்தியன்,ஜீன்ஸ், முதல்வன்,நாயக்,பாய்ஸ், அந்நியன்,சிவாஜி .. பத்தாவது படம் ‘எந்திரன்’!
· முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கிறார் ஷங்கர். ‘அந்நியன்’ பட வேலைகளின் போது கிளைவிட்ட ஆர்வம் இது!.
· ஷீட்டிங் ஸ்பாட்டில் அரட்டை, சிரிப்பெல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் ஏதேனும் கோபமூட்டுவது போல நடந்தால், கொஞ்ச நேரம் அங்கிருந்து மறைந்து விடுவார்!.
· உதவி இயக்குநர்களுக்கு நிலையில்லாத மினிமம் சம்பளம், குறைந்தபட்ச வசதி என்று இருந்ததை, மாதச் சம்பளம், டூ வீலர் வசதி என நிலைநிறுத்தியவர் ஷங்கர்!
· ஷங்கரை மிகவும் பாதித்த படம், ‘சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’ பல முறை பார்த்திருந்தாலும் இன்னும் இன்னும் என்று நேரம் கிடைக்கும்போது எல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பார் ஷங்கர்!.
· கைக்கடிகாரங்களின் காதலன் ஷங்கர். விதவிதமான் கடிகாரங்களைச் சேகரித்திருக்கும் ஷங்கர். கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தைக் கழற்றி மேஜையில் வைக்கும் போது, அதற்கு வலிக்குமே என்பது போல பதமாக இருத்துவார்!.
· ஆகஸ்ட் 17 ம் தேதி பிறந்த நாளுக்கு வீடுதான் ஸ்பாட் குழந்தைகள்தான் அவரது உடனிருக்கும் தோழர்கள்!
· நீங்களே தனியாக ஒரு பாடல் பாடுங்களேன்!. என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேடட்தற்கு வெட்கப்பட்டு மறுத்த ஷங்கர் ‘காதலன்’ படத்தின் பேட்டைராப் பாடலில் ‘பேட்டைராப்’ என்று மட்டும் குரல் கொடுத்திருக்கிறார்!
முசோலினி
Posted in |
at
11:54 AM
உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.
1922 முதல் 21 ஆண்டு காலம் ஆத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய அவர் ஹிட்லரின் நண்பர்.
ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால், முசோலினி புரட்சிக் காரர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த முறை, சாதாரணமானது அல்ல.
எல்லோரக்கும் சிம்ம சொப்பன மாக இருந்த இந்த சர்வாதிகாரி யையும், அவருடைய காதலியையும் சுட்டுக் கொன்று, பிணங்களை விளக்குக் கம்பம் ஒன்றில் தலை கீழாகத் தொங்க விட்டனர்.
தொழிலாளியின் மகன்
இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி பிறந்தவர், முசோலினி, தாயார் பள்ளி ஆசிரியை.
அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்தவந்தது முசோலினியின் தந்தை, மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர வண்டும். என்ற கருத்துடையவர் தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார்.
அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம் முதலிய மொழிகளையும்
கற்றிந்த அவர், பேச்சாற்றலும். எழுத்தாற்றலும் மிக்கவர்.
ஆசிரியர் தொழிலை விட்டு, சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபப்பை உண்டாக்கின. ஒரு கட்டுரைக்காக, அவருக்கு ஒராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் இருந்து விடுதலை யானபோது, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர்.
மறுநாளே, அவந்தி ஊன்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பொற்றார்.
உலகப் போர்
இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார்.
1919-ல் உலகப்போர் முடிந்தது போரில் இத்தாலியர் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள் மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து, எங்கு பார்த்ாலும் பசியும் பட்டினியும் தாண்டவ மாடின.நாட்டில் கலகங்கள் மூண்டன.
இந்தச் சூழ்நிலையில் 1920-ல் பாசிஸ்ட் கட்சியை முசோலினி தொடங்கினார். 1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் படிக்கமுடியா. விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எதிர்க் கட்சித் தலைவரான முசோலினி, பாரளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற் பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின. பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிரந்தார். முசோலினி.
அதுமட்டுமல்ல ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டர்.
ரவுடிகள் சாம்ராஜ்யம்
மக்கள் தன் பேச்சில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார்.
அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கிவர்கள். ஊழீயர்களை விரட்டி விட்டு, அலுவகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.
1922 அக்டோபரில், முசோலியின் கருஞ்சட்டைப் படை இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சாவையை ராஜினாமா, செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப் பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார்.
அடக்கு முறை
ஆட்சிக்கு வந்த முசோலினி, இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு ஒழித்து விடுவேன் என்று அறிவித்தார்.
எதிர்க் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுந்திரத்ததை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்ளை நாடு கடத்தினார்.
அது மட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்!
இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு யந்திரக் கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது.
வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. டஐதஙதுவ வசதிகள் பெருகின.
இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர்.
நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார். முசோலினி அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.
அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் நானே எடுத்துக் கொண்டார்.
1922-ம் ஆண்டு முதல், இத்தாலியின் மாபெரும் சர்வாதி காரியாக முசோலினி விளங்கினார்.
1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர், முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர்.
அதைத் தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும் அயுதத் தொழிற் சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.
அழகியுடன் காதல்
இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறி கொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை மப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார்.
கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள். இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்தாள்.
தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசைத் நாயகியாக்கிக் கொண்டார்.
பொதுவாக பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் முசோலினி, கிளாரா விடம் மட்டும் மிக அன்போடு நடந்து கெண்டார். உண்மை யாகவே அவளை நேசித்தார் என்று, வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர்
1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர்.
முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்குமு தோல்விகள் எற்பட்டன.
ஆதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கு இழந்தார். முசோலினி அவரைப் பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து. வீட்டுக் காவலில் வைத்தது.
முசோலினியைக் காப்பாற்ற விரும்பிய ஹிட்லர், தனது உளவுப்படையை அனுப்பினார். உளவுப்படையினர் முசோலினியை மீட்டர்
வடக்கு இத்தாலியில், முசோலினிக்கு ஒரளவு ஆதரவு இருந்தது, தன் மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு சென்ற முசோலினி, ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டாார்.
புரட்சி இயக்கம்
அப்போது, இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சி இயக்கம் தொன்றியது இத்தாலி முழுவதும் புரட்சிக் காரர்கள் கலவரத்தில் ஈடு பட்டனர்.
புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட முசோலினி தன் மனைவியுடனும், காதலியுடனும் அண்டை நாடான சுவிட்கர்லாந்துக்கு தப்பி ஒட முடிவு செய்தார்.
இரண்டு ராணு லாரிகளில் தனது இரண்டு குடும்பத் தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
படுகொலை
ஆனால், வழியிலேயே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள்.
இதை கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு, லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்.
முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்ட தால், அவள் புரட்சிக்காரர்களின் கண்ணில் படவில்லை.
இது நடந்தது 1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி.
அன்று, டோங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவையும் அடைத்து வைக்கப் பட்டனர். மறுநாள் அவர்களை
புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.
மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்கியதும், காரை நிறுத்தினார்கள்.முசோலினியையும், காதல் கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.
கீழே இறங்கியதும், இருவரையும் நடுரோட்டில் நிற்க வைத்தார்கள் தங்களைச் சுடப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று, முதலில் எனனைச் சுடுங்கள் என்றாள்.
இயந்திரத் துப்பாக்கிகாளல் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, ரத்தவெள்ளததில் மிதந்தன.
முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்குகொண்டு சென்றார்கள். அங்கு விளக்குக் கம்பத்தில் தலை கீழாகத் தொங்க விட்டார்கள்.
அன்று மாலை, உடல்கள் கீழே இறக்கப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு போகப்பட்டு, புதைக்கப்பட்டன.
புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, முசோலினியின் மண்டை ஒட்டைப் பிளந்து, அவருடைய மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள், ஆராய்ச்சி செய்வதற்காக!
யுஏஇ: மருந்து கொண்டு வந்தா மாட்டுவீங்க!
Posted in
Labels:
செய்திகள்
|
at
1:15 PM
இந்தியாவிலிருந்து மருந்து கொண்டு வர ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை
அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். இத்தனைக்கும் அவர் சில மருந்துகளை மட்டுமே தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது.
அவர் கொண்ட வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரனைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு பலகட்ட விசாரனைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை.
மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன் தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்து சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இப்படி சாதாரண மருந்தைக் கொண்டு வந்ததற்காக பலவாறு அலைகழிக்கப்பட்டு பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார் அந்த அப்பாவி.
இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்து கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இந்த விவரம், இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்றான சென்னையில் இருப்பவருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வருவோர் எப்படி கவனமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை. இருந்தாலும், மருந்துப் பொருட்களை கொண்டுவர விரும்புவோர் அதற்குரிய பார்மாலிட்டிகளை முன்கூட்டியே செய்து விடுவது நல்லது.
அபராதம், சிறை தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்ய்ப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் அதாவது காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்.
ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செயப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது.
இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்ய்ப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துக்கள் இன்றும் விற்பனையில் உள்ளன. என்னென்னெ மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கத் தூதரகம் (American embassy of UAE) வெளியிட்டுள்ளது.
http://www.mediafire.com/download.php?hc64cjiu685z12q
UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு.
Posted in
Labels:
உலக செய்திகள்,
செய்திகள்
|
at
8:42 AM
UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு.
இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில்
வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) -
SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய
(Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில்
வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) -
SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய
(Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
திருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.
Posted in
Labels:
மொபைல்
|
at
11:28 AM
உங்கள் நோக்கியா (Nokia) மொபைல் தொலைந்து விட்டதா? இனி கவலையில்லை. எளிதாக கண்டுபிடித்து விடலாம். உலகின் மிக சிறந்த மென்பொருள் இது என்றே சொல்லலாம்.
உங்கள் நோக்கியா மொபைலை யாரேனும் திருடிவிட்டால், என்ன செய்யறதுனு கையை பிசைச்சுகிட்டு இருக்க வேண்டாம். இந்த மென்பொருளை நீங்கள் உங்கள் நோக்கியா மொபைலில் install செய்து விட்டால் போதும்.
இப்போது உங்கள் மொபைல் திருடு போயிடுச்சினு வைச்சிக்கலாம்….
திருடுனவர் (கொஞ்சம் மரியாதை கொடுப்போம்) என்ன பண்னுவார்…?
1. அவர் உங்க செல்லை முதல்ல Switch Off பண்ணுவார்,
2. அவரோட சிம் (Sim)-மை உங்க செல்லில் போட்டுக்குவார்,
3. இனிமே, நம்மல யாராலயும் ஒன்னும் பண்ன முடியாதனு செல்ல ஆன் பண்ணுவாறு, ஆனா பின்னால ஆப்பு இருக்குனு அவருக்கு தெரியாது…..?
அவர் மொபைல ஆன் செய்ததும், மொபைல்ல உங்க பேரும், கூடவே ஒரு செய்தியும் வரும். அதாவது, இந்த மொபைல் “அவருக்கு (உங்கள் பெயர்)” சொந்தமானது, நீங்க பார்த்தீங்கனா, பக்கத்துல இருக்குற காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் – அப்படினு message வரும். ("This Mobile is belong to {your name]. if u found
this phone please submit to near police station or contact or return it to owner).
அப்புறமும் அது சும்மா இருக்காது. சத்தம் போடும். பீப், பீப் சவுண்ட் வரும். சுட்டவருக்கு பெரிய டார்ச்சரா இருக்கும்.
உங்க செல்லை சுட்டவர் ஆன் பண்ணா இது மாதிரி டார்ச்சர் பண்ணும். கடைசியா சுட்டவருக்கு ஒரு வாய்ப்புதான், “Enter password”-னு வரும். அவர் அத தொட்டாரு காலிதான்.
இன்னும் இதுல விசேசமான விஷயம் என்னான? உங்க செல் உங்களுக்கு ஒரு Hidden Message அனுப்பும். அதில் திருடியவர் சிம் நம்பர் (Sim Number), மொபை நம்பர் (Mobile Number) இப்ப அவரு எந்த ஊரில் இருக்காரு… இப்படி ஒரு Message அழகா வரும். (Your phone automatically send hidden sms to it contains " Thief current mobile number, the Sim Number, And there current location).
இத வைச்சு சுட்டவர நீங்களே, கண்டுபிடிச்சாலும் சரி, இல்ல போலிஸ் கிட்ட போனாலும், எப்படியும் மொபைல் கிடைச்சிடும்.
குறிப்பு:
இந்த மென்பொருள் நோக்கியா (Nokia) செல்லுக்கு மட்டும்தாம் வேலை செய்யும். அதுவும் குறிபிட்ட மாடலுக்குதான்…
Note:
Phone supportable :- (Only nokia SERIES 60)
NOKIA 3660,3650,6600,7610,N-GAGE, Aand much more SERIES 60 MOBILES"
Nokia N-Gage QD Series 60
Nokia N-Gage Series 60
Nokia 3230 Series 60
Nokia 3600 Series 60
Nokia 3620 Series 60
Nokia 3650 Series 60
Nokia 3660 Series 60
Nokia 6260 Series 60
Nokia 6600 Series 60
Nokia 6620 Series 60
Nokia 6630 Series 60
Nokia 6670 Series 60
Nokia 7610 Series 60
Nokia 7650 Series 60
Nokia 7710 Series 90
Nokia 9300 Series 80
Nokia 9500 Series 80
Special Note :
If your Phone is Not in the Above List then ur phone is not compatable...
make sure u r using series 60 Mobile of Nokia .
Use this soft at your own risk
Software Is in Attachment......
TA.SIS is Software
And TA.APP is CracK File
Replace TA.APP
with Orignal ONE located in Your Phone Memory C:SystemAppsTA
USE ANY PHONE BROWSER SOFTWARE TO EXPLORE THE FILES
USE jinfileman.sis to Explore and replace
Just Trasfer all files Through any MMC Card Reader to Ur Memory Card
or use Blootooth Device or Infrared Adapter.....
Install .SIS file By Clickin in Inbox....
பதிவிறக்கம் செய்ய...
இணைப்பு.
823 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூலையில் வினோதம்
Posted in
Labels:
செய்திகள்
|
at
12:29 PM
2011 ஜூலை மாதம் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கப்போகிறது. காரணம் இது போன்ற அனுபவம் 823 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைப்பதே. அதாவது ஒரே மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை, ஐந்து சனிக்கிழமை, ஐந்து ஞாயிற்றுக்கிழமை என்று ஒரே மாதத்தில் மூன்று நாட்கள் ஐந்து தடவை வருவது தான். இதற்கு எண்கணிதம், நியூமராலஜி என்று குறிப்பிட்ட காரணம் எதுவும் கிடையாது. அதேசமயம் பெங்சூயி கணிப்பின்படி இந்த மாதம் மற்ற மாதங்களை விட அதிகளவில் பணத்தை ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் பணவீக்கம் அரசியல், சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக வல்லநர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படி இருப்பினும் இந்த மாதத்தில் சனிமற்றும் ஞாயிறுஆகியவை ஐந்து தடவை வருவதால் ஜாலியாக என்ஜாய் பண்ணுவோமே!
Thanking You
Dinamalar News
Thanking You
Dinamalar News
வேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Full Version.
Posted in
Labels:
மென்பொருள்
|
at
11:28 AM
பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள். அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.
இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.
2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.
3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.
உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.டெரா காப்பியின் Full Version-யை பெற இங்கே கிளிக் செய்யவும்.
பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு.
Thanking You
tamilsoftwaredownload.blogspot.com
நகரும் படங்கள்
Posted in
Labels:
தொழில்நுட்பம்
|
at
11:05 AM
படம்: 1 இந்த படத்தை நன்றாக பாருங்கள். இதில் மேலடுக்கில் உள்ள கேண்கள், இடதுபக்கமாகவும் (leftward), அதற்கு கீழே உள்ள அடுக்கு வலதுபக்கமாக (rightward) சுழலுவது போல தோண்றும்.

படம்: 2 இப்படத்துக்கு நான் சொல்லவே வேணாம், நீங்களே பாத்துகுங்க….
படம்: 3 சும்மா, பாருங்க எல்லா சக்கரமும் சுத்தும்.
படம்: 4 இதுவும் சுத்தல்ல விடுற படம்தான்.
படம்: 5 சுத்துதா? இல்லயா? பாத்து சொல்லுங்கப்பா?!

படம்: 6 உண்மையில் இதயம் நழுவதுங்கறது இதுதானா?
படம்: 6 நகருதா? பாருங்க?
படம்: 7 வண்டி நகருதோ? இல்லயோ? சக்கரம் சுத்துதூ பாருங்க…
படம்: 8 Final-a சுத்துல விடுற சைக்கிள்
படம்: 2 இப்படத்துக்கு நான் சொல்லவே வேணாம், நீங்களே பாத்துகுங்க….
படம்: 3 சும்மா, பாருங்க எல்லா சக்கரமும் சுத்தும்.
படம்: 5 சுத்துதா? இல்லயா? பாத்து சொல்லுங்கப்பா?!
படம்: 6 உண்மையில் இதயம் நழுவதுங்கறது இதுதானா?
படம்: 6 நகருதா? பாருங்க?
படம்: 8 Final-a சுத்துல விடுற சைக்கிள்
கணினி திரையின் முன் முன்னும், பின்னுமாக பார்க்கவும். ( Move your head towards and away from the monitor.)

Subscribe to:
Posts (Atom)








